Header Ads



சமூக ஊடகங்களில் இன்று வைரலான புகைப்படம்


எரிபொருள் தட்டுப்பாட்டினால், நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளன. இந்நிலையில், பத்தரமுல்லையில் இருக்கும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான வரிசையும் இன்று நீண்டிருந்தது. 

(நன்றி: சமூக வலைத்தளம்)

No comments

Powered by Blogger.