Header Ads



மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்து மரணம்


கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மயங்கி விழுந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.