Header Ads



நாட்டில் தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, சில வர்த்தகர்கள் பதுக்கி வைப்பதாக குற்றச்சாட்டு


நாட்டில் தற்போது தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை நகை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்  ஏ.விஜயகுமார் தெரிவித்தார்.

சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.