Header Ads



மருந்து தட்டுப்பாட்டினால் சகல, சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்


பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது.

மருந்து தட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.