பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சை மட்டுமே நடக்கிறது.மருந்து தட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
Post a Comment