Header Ads



ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவது தடுக்கப்பட்டது


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பக்கத்தில், கருத்துகளைக் பகிர்வது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளங்களின் பதிவாளர்கள் பதிவிட்டுள்ளனர். 

நேற்று (30) இரவு முதல்  இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக தமது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.