Header Ads



அவதூறு கதைத்த நாமல் குமார மீது, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


சில தினங்களுக்கு முன்னர் பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் நாமல் குமார அல்லாஹ்வின் அருள் மறை மீதும் கண்மணி நாயகம் மீதும் அவதூறாக கதைத்திருந்தான்.  

மத நிந்தனை சட்டத்தின்கீழ் அவனை விசாரித்து வழக்கு தொடுக்குமாறு வேண்டி , இன்று (04) போலிஸ் தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் ( முன்னாள் ) Arshad Nizamdeen Mpc  உடன் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளோம். 

குழப்பவாதிகளுக்கு அல்லாஹ் மோசமான தண்டனையை வழங்குவானாக.

ஆமீன்  !

(Rauf Hazeer)

1 comment:

Powered by Blogger.