Header Ads



'ஒரு நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு - வர்த்தமானி வெளியானது


"ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல் நடவடிக்கைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர்  தலைமையில் ஜனாதிபதியால் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.