Header Ads



2 நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அறிவுறுத்தல்


நாளை காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இரண்டு நாள் விடுமுறையை அறிவிக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

1 comment:

  1. அரசாங்கத்துக்கும் அதன் முக்கிய தலைகளும் பயங்கர மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரகசியம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வௌிப்படுகின்றது.அந்தப் பைத்தியம் பொதுமக்களுக்குப் பரவாமல் காப்பாற்றுமாறு இறைவனிடம் கேட்பதைத் தவிர எம்மிடம் எந்த தீர்வும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.