Header Ads



முஸ்லிம் மீடியா போரத்தின் 25 வது பொதுக் கூட்டம் - பிரதம அதீதியாக டலஸ், இந்திய எம்.பி.யும் பங்கேற்க வருகிறார்


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 வது வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு சஙகராஜ மாவத்தை அல் ஹிதாயா மகா  வித்தியாலய பஹார்தீன் கேட்போர்  கூடத்தில்   நடைபெறும் . 

அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் என்.எம் தலைமையில் நடைபெறும் இம் மகா நாட்டில்,  ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அததியாகவும் , இந்திய பாராளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி கவுரவ அதிதியாகவும் கலந்து கொள்வார்

கலாநிதி எம்.சீ ரம்ஸின் ஊடகமும் முஸ்லிம்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

இரு அமர்வுகளாக நடைபெறும் மகாநாட்டின்  இரண்டாவது அமர்வில் உத்தியோகஸ்தர் தெரிவு ,யாப்புத் திருத்தம் என்பன இடம்பெறும் என அபோரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் தெரிவித்தார்.அங்த்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கிடைக்காதவர்கள் செயலாளருடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்படுகின்றனர்.

No comments

Powered by Blogger.