கிழக்கு இளைஞர் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் இணைந்து நடாத்திய 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின விழா இன்று நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் கிழக்கு இளைஞர் அமைப்பின் தலைவர் தானீஸ் றஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
Post a Comment