Header Ads



எரிபொருள், எரிவாயு, மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தீர்வு காணப்படும்


எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு  (21)நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்திய பெற்றோல் 2-3 மாத்திற்கு காணும், அதுக்கு பிறகு?

    இலங்கை யின் வங்குரோத்து அடுத்த 10 வருடங்ஙளுக்கு இப்படியே தான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.