எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றிரவு (21)நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய பெற்றோல் 2-3 மாத்திற்கு காணும், அதுக்கு பிறகு?
ReplyDeleteஇலங்கை யின் வங்குரோத்து அடுத்த 10 வருடங்ஙளுக்கு இப்படியே தான் இருக்கும்