Header Ads



சீனாவிடம் 1.5 பில்லியன் டொலர் கடன் கோரிய இலங்கை


சீனாவிடம் இலங்கை கோரிய, கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். 

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியையும் இலங்கை அதிகாரிகள் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் சீனா பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.