இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டொலர் கடன் கேட்டது இலங்கை
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை இரண்டு தரப்பினரும் இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதியன்று புதுடெல்லியில் வைத்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே மீண்டும் கடன் உதவியை இலங்கை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடுக்கும் கடன்களுக்கு கிழக்கின் பகுதிகளை இந்தியா எழுதிவாங்க வேண்டும்.
ReplyDeleteஏனெலில் கிழக்கில் தான் சிங்கள குடியேற்றங்கள் நடக்கின்றன