Header Ads



பிரதமரின் சவாலை ஏற்றது SJB - அநுராதபுரத்தில் மக்கள் பேரணிக்குத் தயாராகிறது


சதித்திட்டம் இன்றி அரசாங்க அதிகாரத்தைப் பெற்று காட்டுமாறு பிரதமர் நேற்று அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், சவாலை எதிர்கொள்ள உடனடியாக தேர்தலை நடத்துமாறு தமது கட்சி அரசாங்கத்துகு்கு அழைப்பு விடுப்பதாக கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியை சூழ்ந்துள்ள மக்கள் சக்தியை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் அடுத்த மாதம் அநுராதபுரம் சல்காது மைதானத்தில் மக்கள் பேரணியொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. They already filled up the balet boxes for next election.

    ReplyDelete

Powered by Blogger.