பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டை - முஸ்லிம்களும் கையொப்பம் போட்டனர் (வீடியோ)
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை (20) இன்று அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. காரைதீவு பொதுச்சந்தை மற்றும் கல்முனை பகுதியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி குறித்த கையெழுத்து போராட்டமானது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி ஏற்பாட்டில் இடம்பெற்றன.
Post a Comment