சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே, தனது காதலியின் வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் இவர், குரல் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment