கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் அரபிகள் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.
குவைத் பாராளுமன்றமும் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
Post a Comment