Header Ads



கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை - குவைத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரபிகள்

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து குவைத்திலுள்ள இந்திய தூதரகம் முன் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் அரபிகள் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.

குவைத் பாராளுமன்றமும் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.




No comments

Powered by Blogger.