Header Ads



ஈஸ்டர் தாக்குதல் பற்றிய, புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன - ரணில் தெரிவிப்பு


உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய உண்மைகள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அதற்கிணங்க இந்த தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பக்கச்சார்பற்ற தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் எனவும் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.