Header Ads



நெருக்கடியை சமாளிக்க சகலரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் - வெளிநாட்டு வாழ் இலங்கையர்களை நாட்டில் முதலீடவும் அழைப்பு


இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அழைப்பு விடுத்தார். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அனைவரிடமும் கேட்டுக்கொண்டார்.

3 comments:

  1. We will hungry for our mation .what about your All ???

    ReplyDelete
  2. Appadiya? Nerukkadi ane wandathu muttal?

    ReplyDelete
  3. Appadiya? Nerukkadi ane wandathu muttal?

    ReplyDelete

Powered by Blogger.