கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்
பல கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியம் இன்று (19) ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விளையாட்டுப் பிரிவில் உள்ள பிரச்சினைகள், தொழில்நுட்ப பீடத்தில் காணப்படும் பிரச்சினைகள், சிற்றுண்டிச்சாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு கோரியும் பல்கலைக்கழகத்தை முழுமையாக மீள திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Post a Comment