Header Ads



பயங்கரவாத சட்டமானது மனித குலத்திற்கு தேவையற்றதாகும் - கல்முனை முதல்வர் றகீப் தெரிவிப்பு (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

பயங்கரவாத சட்டமானது    உண்மையிலேயே ஒரு காட்டுமிராண்டியான சட்டமாகும்.மனித குலத்திற்கு தேவையற்றதாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

 கல்முனை பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன்   தலைமையில்  இடம்பெற்ற  கையெழுத்து போராட்டத்தில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, 




No comments

Powered by Blogger.