Header Ads



இலங்கைக்கு வருபவர்கள் 3 டோஸ் போட்டிருந்தால் பரிசோதனை தேவையில்லை

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், கொரோனா தடுப்பூசிகளில் மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டிருந்தால், அவ்வாறானவர்கள் கொ​விட் பரிசோதனைகளைச் செய்ய தேவையில்லையென சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“இந்த நடைமுறை, மார்ச் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்” என   அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவிக்கின்றார்.

No comments

Powered by Blogger.