இந்தியாவிடமிருந்து மேலும் 2.4 பில்லியன் டொலர்கள் கடன் பெறவுள்ள இலங்கை
இந்தியாவிடமிருந்து எதிர்வரும் காலங்களில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாகப் பெறப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக இம்மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
Post a Comment