Header Ads



அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை - மைத்திரி


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவரே இதற்கான பதிலை வழங்கியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் ஆனால், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. சனாதிபதித் தேர்தலைவிட்டுவிட்டு ஒரு பேக்ைகயும் ஒரிரண்டு உடுப்புகளுடன் சிறையில் ஐம்பது வருடங்கள் தங்குவதற்குத் தயாராகுமாறு இந்த நாட்டு பொதுமக்கள் உம்மைக் கேட்கின்றனர். அது அவசரமாக நடைபெற்றாக வேண்டும்.இல்லாவிட்டால் கார்டினல் ஐ.நா.சபைக்குச் சென்று அந்த வேலையைச் சாதிப்பார். ஆனால் அதற்குச்சற்று தாமதமாகும்.அவசரப்பட்டால் இவருக்கு வாசி அதிகம்.

    ReplyDelete

Powered by Blogger.