Header Ads



நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுகிறேன் - பாதுகாப்பு செயலாளர்


நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை பொறுப்புடன் கூறுவதாக பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாரஹென்பிட்டி – கிரிமண்டல மாவத்தையில் விமானப் படையினருக்கான புதிய வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே அவர் இதனை கூறினார்.

12 மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையின் முதற்கட்டமாக ஐந்து மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.