Header Ads



கட்டாரில் இலங்கையர் சுட்டுக்கொலை


கட்டார் நாட்டில் இலங்கையர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கட்டாரின் - டோஹாவில் அடுக்குமாடி கட்டிடம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. TW

No comments

Powered by Blogger.