Header Ads



தற்பொழுது செய்ய வேண்டியது அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவதல்ல - ரணில்


தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

வழமையான அரசியலில் ஈடுபடுதல் அல்லது கோசங்களை ஏற்படுத்துவதன் மூலம் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியாது. 

தற்போது எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா? அல்லது வேறு எதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதை பெப்ரவரி மாதத்திற்குள் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எதிர்க்கட்சிகள், ஜே.வி.பி, எஸ்.ஜே.பி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நடத்தும் "அரசியல் நாடகங்களை" உருவாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன, இந்த சவாலான காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய எங்கள் "மாற்றுபூமியை" ஆளுவது பற்றி மகா சங்கம் கூறியதை புரிந்துகொண்டு மதிக்குமா? இந்த அரசியல் சக்திகள் என்று அழைக்கப்படுபவை அரசாங்கத்தை கவிழ்க்கும் அவர்களின் யதார்த்தமற்ற அரசியல் கனவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் இலக்குகளை நனவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
    நூர் நிசாம் - சமாதானம் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் தொடர்பாடல் ஆய்வாளர், SLFP/SLPP பிரமுகர் மற்றும் "தி முஸ்லிம் குரல்" அழைப்பாளர்.

    English.
    Will the Opposition, JVP, SJB and all Trade Unions with an objective of just creating "political Dramas" of staging protests and strikes understand and respect of what the Maha Sangha has said about President Gotabaya's governing of our "Maatruboomiya" during these challenging times. These so-called political forces should put aside their unrealistic political dreams of toppling the government and support the government's efforts to realize the peoples goals.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.