Header Ads



"இலங்கைக்கு வரும் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் அவசியம் 50,000 டொலர் காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும்"


வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வரும் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் அவசியம் 50,000 அமெரிக்க டொலர் காப்புறுதியை பெற்றிருக்க வேண்டும். 

அவர்கள் இலங்கையில் நோய்வாய்படும் பொழுது இந்த காப்புறுதி பெரும் உதவியாக அமையும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

2 comments:

  1. So now tourists also coming to End.

    ReplyDelete
  2. சேதனைப் பசளைப் படுகுழியில் அப்பாவி விவசாயிகளைத் தள்ளிவிட்டு பன ஓதும் அரசாங்கம் தற்போது உல்லாசப்பிரயாணத்துறைக்கும் சாவுமணி அடிக்கின்றது. இந்த பச்சை எருமைக் காடையர்கள் கூட்டத்தை எந்த மனிதர்களும் இல்லாத ஆர்டிக் கண்டத்தில் தள்ளி ஒரு துளி நீர் கூட கொடுக்காது 10 வருடம் வாழுமாறு பணிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.