Header Ads



20 வருடங்களாக வியாபாரம் செய்யும் அப்துல் கலீமை, அச்சுறுத்தி வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் - வாழைச்சேனையில் அநீதி

Friday, December 31, 2021
- எஸ்.எம்.எம்.முர்ஷித் - கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் மஜ்மாநகர் சந்தியில் காணியில் கடை அமை...Read More

புத்தளத்தில் களம் இறங்கியுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

Friday, December 31, 2021
புத்தளம் மாவட்டத்தில் தற்போது வெளிநாட்டு பறவைகள் சஞ்சரிக்கின்றன. புத்தளம் மாவட்டத்தில் தற்போது அதிக குளிரான காலநிலை நிலவுகின்றது. இதனால் வெள...Read More

மகிந்த ராஜபக்ஷ உயிருடன் இருக்கும் வரை, அரசியலிலிருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதி வழங்க மாட்டார்கள்

Friday, December 31, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அவரை ஓய்வு பெற அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்கு வரத்...Read More

2022 இல் இந்த அரசாங்கம் கவிழ்ந்து விடும்; நாங்கள் புதிய அரசாங்கத்தை அமைப்போம் - மரிக்கார்

Friday, December 31, 2021
2022ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்க...Read More

மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

Friday, December 31, 2021
திருகோணமலை மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு அடி நீளமான மலைப்பாம்பொன்றினை பிரதேச மக்களினால்(30) அதிகாலை மடக்கி பிடிக்...Read More

காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்தது

Friday, December 31, 2021
சமையலறையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியதில், அந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் வத்தளை - ஹூனுப்பிட்டியவில் இடம்பெற்...Read More

புதிய அமைச்சரவையை உருவாக்கி, புதிய பயணத்தை தொடர வேண்டும் - ராஜாங்க அமைச்சர்

Friday, December 31, 2021
தற்போதைய அமைச்சரவையே தோல்வியைத் தழுவியுள்ளது என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டா...Read More

தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும், பேராபத்து மிக்கதாகவே அமையும் - ரணில் எச்சரிக்கை

Friday, December 31, 2021
"நாடு பட்டினிச் சாவை நோக்கிச் செல்கின்ற இன்றைய நிலைமையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் நாட்டின் நலன் கருத...Read More

இலங்கையில் புதிதாக 41 பேருக்கு ஒமிக்ரோன்

Friday, December 31, 2021
இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் புதிதாக 41 ஒமிக்ரோன் தொற்றாளர்...Read More

காணாமல் போன 2 சிறுவர்கள் - மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Thursday, December 30, 2021
கொடதெணியாய பொலிஸ் பிரிவின் வத்தேமுல்ல பாந்துராகொடை பிரதேசத்தை சேர்ந்த உறவு முறை சிறுவர்கள் இருவர் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளனர்.  10...Read More

40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் கைது - எப்பாவலயில் சம்பவம்

Thursday, December 30, 2021
சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா ...Read More

புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிரான அதிரடி - சமாதி ராஜபக்ஷ தெரிவிப்பு

Thursday, December 30, 2021
புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் போன்றவற்றுக்கான  குறைந்தபட்ச வயது அதிகரிக்கப்படவுள்ளது. அடுத்த வருடத்தில் இருந்து இவர்க...Read More

முஸ்லிம் கட்சிகளை தள்ளிவைக்க தீர்மானமா..? நாளை முக்கிய சந்திப்பு

Thursday, December 30, 2021
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை (31) கொழும்பில் நடைபெறவுள்...Read More

பிரியந்த குமார கொலை: விசாரணையை துரிதமாக்க நீதிபதி உத்தரவு - சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராக வேண்டாம் என அறிக்கை

Thursday, December 30, 2021
பிரியந்த குமார தியவடனவின் கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபர்கள் 85 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார...Read More

கொழும்பில் சொகுசு கார் தீயில் கருகியது

Thursday, December 30, 2021
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் சொகுசு காரொன்று தீக்கிரையாகியுள்ளது. நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தீயணைப்பு படை...Read More

டீ விற்பனையை நிறுத்த தீர்மானம்

Thursday, December 30, 2021
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்...Read More

இலங்கைப் பெண்களை குறிவைக்கும் சீனர்கள் - விசாரணைக்கு உத்தரவு

Thursday, December 30, 2021
இலங்கையில் திட்டங்களை செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக வ...Read More

உலக சுற்றுலா அழகியாக, இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு

Thursday, December 30, 2021
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி...Read More

பால்மாவின் விலை நாளைமுதல் மீண்டும் அதிகரிப்பு

Thursday, December 30, 2021
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை (31) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை அறி...Read More

ஒவ்வொரு மாகாணங்களிலும் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முயற்சி - Dr அன்வர் ஹம்தானி

Wednesday, December 29, 2021
கொரோனாவால் உயிரிழப்போர் ஓட்டமாவடி – மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் 150 உடல்களையே அங்கு அடக்கம் செய்ய முடியும் என ஓ...Read More

இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு சவுதி உறுதி

Wednesday, December 29, 2021
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (29) ம...Read More

மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்தால், உடனே அதனை கைவிடவும் - ஆனந்த தேரர்

Wednesday, December 29, 2021
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ள...Read More

இலங்கைக்கு 300 கிலோமீற்றர் தூரத்தில் நிலநடுக்கம்

Wednesday, December 29, 2021
இலங்கைக்கு 300 கிலோமீற்றர் கிழக்கில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவைச் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் 4...Read More

ஜனவரி 5 முதல் தனியார் பஸ் கட்டணம் 14.4 சதவீதத்தால் அதிகரிப்பு - ஆரம்ப கட்டணம் 17 ரூபா

Wednesday, December 29, 2021
தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது ஜனவரி 5ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளத...Read More

ஜனாதிபதி கோட்டாபய இராஜினாமா செய்கிறார் என்ற தகவல் பொய்யானது

Wednesday, December 29, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்திகள் நேற்று (28) வெளியாகியிருந்த...Read More

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார், ஐ.நா. ஏற்றுக் கொள்ளுமா? எனக்கூறி தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்

Wednesday, December 29, 2021
- க. அகரன் - இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? என தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்...Read More

ஹக்கீம், மனோ முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரல் - வீரவன்ச

Wednesday, December 29, 2021
மனோ கணேசன், ஹக்கீம் போன்றவர்கள் இணைந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வத...Read More

டுபாய் ஆட்சியாளர் அழைத்தும், பிரதமரின் விஜயம் ரத்து

Wednesday, December 29, 2021
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அடுத்த வாரம் டுபாயில் இடம்பெறவிருந்த EXPO கண்காட்சிக்கான விஜயத்தை பிரதம...Read More

இன்று முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, முஸ்லிம்களுக்கு நல்லாட்சி என்ன செய்தது? முஸ்லிம் நாடுகளுடனான உறவை உடைக்க முயற்சி

Wednesday, December 29, 2021
கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர்.  தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக...Read More

2022 ஆம் ஆண்டு, சவால்கள் மிகுந்ததாக இருக்கும் - தினேஷ்

Wednesday, December 29, 2021
கொரோனா வைரஸ் சூழ்நிலையால் அடுத்த வருடத்தில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் மக்கள் ஐக்கிய முன்னணியின் என்று தலைவரும் கல்வி அமை...Read More

இலங்கையின் டொலர் கையிருப்பு திடீரென 3.1 பில்லியன்களாக உயர்ந்தது - அஜித் நிவாட் குதூகலம்

Wednesday, December 29, 2021
மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய செலவாணி கையிருப்பு இன்று 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப...Read More

10 சிறந்த உலக தலைவர்களில், ஜனாதிபதி கோட்டாபயவும் ஒருவர் - ஜோன்ஸ்டன்

Tuesday, December 28, 2021
கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர் என அமைச்சர் ஜோன...Read More

தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் - மைத்திரிபால

Tuesday, December 28, 2021
தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். முன்மொழியப்...Read More

பசில் ராஜபக்ஷ பிரதமரானவுடன் பிரச்சினைகளைத் தீர்ப்பார் என சிலர் எதிர்பார்த்துள்ளனர்

Tuesday, December 28, 2021
பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் அவரை, நிதியமைச்சராக்கி எரிபொருள் விலையைக் குறைப்பதாக அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பி...Read More

சவூதியின் 4176 மில்லியன் ரூபாய் நிதியில், வடமேல் பல்கலைக்கழக திட்டம் - பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைப்பு

Tuesday, December 28, 2021
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் அனுசரணையில் செயற்படுத்தப்படும் இலங்கை வடமேல் பல்கலைக்கழக நகர அபிவிருத்தி திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ த...Read More

நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் - ரணில்

Tuesday, December 28, 2021
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  டொலர் பற்றாக்குறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள...Read More

உலகம் சுற்றும் யுவதி, இலங்கையில் தரையிறங்கினார்

Tuesday, December 28, 2021
இலகு ரக விமானத்தில் உலகை சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டவரான சாரா ரதர்போர்ட் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். உலகை சுற்றி வந்த இளம் ...Read More

எம்மை பதவி நீக்கினால் பிரச்சினை இல்லை - அமைச்சு பதவியை விட நாடும், மக்களின் பாதுகாப்பும் முக்கியம்

Tuesday, December 28, 2021
தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின் அதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிவித்துருஹெ...Read More

இலங்கையில் குறைந்த எடையுடைய சிறுவர்கள் - பொருட்களின் விலை அதிகரிப்பை காரணம்காட்டும் ஐ.நா.

Tuesday, December 28, 2021
குறைந்த நிறையுடைய சிறுவர்கள் காணப்படும் நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு குறைந்தவர்...Read More

11,500 விமானங்கள் 5 நாட்களில் ரத்து

Tuesday, December 28, 2021
கிறிஸ்மஸ் வார இறுதியில் உலகெங்கும் விமானப் பயணங்களில் உண்டான பாதிப்பு திங்களன்றும் தொடர்ந்தது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாக...Read More

சவூதி அரேபியாவின் 7200 மில்லியன் ரூபா நிதியில், அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் மக்களிடம் கையளிப்பு

Tuesday, December 28, 2021
சவூதி அரேபிய நிதி  உதவியின் கீழ் 7200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை - பதுளை - செங்கலடி (A005) வீதியின் பிபிலிலிருந்...Read More

காணாமல் போயுள்ள 96 மில்லியன் ரூபாய் பணம் - முழு விசாரணைக்கு உத்தரவு

Tuesday, December 28, 2021
சுற்றாடல் அமைச்சினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்...Read More

பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் 3 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

Tuesday, December 28, 2021
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன...Read More
Powered by Blogger.