Header Ads



முஸ்லிம் முதியவவரை கழுத்தறுத்து, உயிரோடு கொளுத்திய RSS தீவிரவாதிகள் - பிஹாரில் நடந்த மனித நேயமற்ற சம்பவம்


பீகாரில் துர்கா பூஜை செய்றேனு காவல்துறை பாதுகாப்போடு முஸ்லிம் ஏரியாவில் புகுந்து கடைகளை நொறுக்கி வீடுகளை கொளுத்தி தன் மகள் வீட்டிலிருந்து தன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த எண்பது வயது இஸ்லாமிய பெரியவரை அடித்து கழுத்தறுத்து உயிரோடு கொளுத்தியுள்ளனர் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள். 

இம்முதியவர் வெளியே செல்லும்போது வேண்டாமென மகள் எச்சரித்திருக்கிறார் இக்கிழவனை யார் என்ன செய்யப்போகிறார்கள் என பொதுச்சமூகத்தின் மனிதத்தை நம்பி வெளியே வந்திருக்கிறார். 

(எந்த ஊடகமும் இதைப்பதிவு செய்யவில்லை. மில்லத் டைம்ஸ் என்ற உருது பத்திரிக்கை இதைப்பதிவு செய்ததற்கு அப்பத்திரிக்கையின் மீது கலவரத்தை தூண்டுகிறார்கள் என பீகார் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது)

7 comments:

  1. இந்தியாவிலை இது ஒரு தெருநாள் கூட்டம். தனி மனிதன், அதுவும் வயோதிபருக்கு இப்படி செய்யறதா? துர்க்கா நரகபலியை ரோட்டிலை எடுக்க சொன்னதா? உங்கள் குடும்பஐ்தரை பிடித்து இப்படி செய்யலாமே.

    ReplyDelete
  2. Innaa Lillaahi Vaeinnaa Eilaihi Raajioon

    ReplyDelete
  3. Einnaa Lillaahi Vaeinnaa Eilaihi Raajioon.

    ReplyDelete
  4. RSS is the most dangerous, inhuman and cold blooded terrorist group in the world.

    ReplyDelete
  5. பாவி பசங்க செய்கின்ற தீவிர காட்டுமிராண்டி வெளையெல்லாம் முஸ்லீம் களுக்கு எதிராக செய்றாங்கள்.(ஆஷிபா சம்பவமும்) .முஸ்லீம் கலை தீவிரவாதின்னு வாய் கூசாம சொல்றாங்கள்.

    ReplyDelete
  6. இந்து வெறியர்களின் தெளிவான மதவெறி.
    யார் செய்தாலும் மதவெறி கேவலமானது.
    ISIS இந்தியா கிளை இதனை செய்துள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.