Header Ads



சகல ஐ.தே.க. Mp களும், அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு

அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள அவசர கலந்துரையாடலுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கலந்துரையாடலுக்காகவே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.