Header Ads



ரணிலின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை, எவ்விதத்திலும் ஏற்கப் போவதில்லை - அமைச்சர் விஜித் விஜயமுனி

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டதை  தான் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென, கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று -01- இடம்​பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணிலுக்கான பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் எமது நாட்டு பிரஜைகளால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.