Header Ads



"ரணில் நல்லவர், அவரை சுற்றி இருப்பவர்களால் அவருக்கு இந்த நிலை"

அரசியலில் நிலைத்திருப்பதற்கு அதிகாரம் அத்தியவசியம் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மண்ணில் கால் வைத்து வாழக் கூடிய எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இல்லை. ஐக்கிய தேசியக்கட்சியில் இருப்பவர்களுக்கு சாதாரண மக்களின் மனநிலை தெரியாது. பனியன், சாரம் அணியும் நபர்களை அவர்கள் கண்டுக்கொள்வதில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியினி் தலைவர் ரணில் விக்ரமசிங்க நல்லவர் எனவும் அவரை சுற்றி இருப்பவர்களால் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் விஜிய முனிசொய்சா குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. nalavar anhalnarithndramudiuvar

    ReplyDelete
  2. நல்லவன் தன்னினச் சேர்க்கை ஹோமோசெக்சுவல் ஆக இருப்பானா?

    ReplyDelete

Powered by Blogger.