Header Ads



பாராளுமன்றம் கூட்டப்படும் போது, ஜனநாயகம் நிலை நாட்டப்படும் - ரணில்

திங்களன்று பாராளுமன்றம் கூட்டப்படும் போது நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்படும். என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவத்துள்ளார்.

பாராளுமன்ற எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் குரலுக்கே இந்த தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.