Header Ads



ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்கள் ஹக்கீமும், றிசாத்தும்


மு.கா. தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் அ.இ.மா.கா. தலைவர்  றிஷார்ட் ஆகியோர் இன்று -04- ஜனாதிபதி மைத்ரியுடன் சந்திப்பில் ஈடுபட்டதாக அறியவருகிறது.

எதற்காக சந்தித்தார்கள் எனன பேசினார்கள் என்ற விபரங்கள் வெளியாகவில்லை.

-Sivaraja

1 comment:

  1. But the Pictures are insulting is not it? This is not good

    This shows the background of the writer to some extend.

    ReplyDelete

Powered by Blogger.