Header Ads



பல்டியடித்தாலும் உடனடியாக, பேரம்பேசிய பணம் கிடைக்காது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் வழங்கப்படுவதாகவும் மீதி தொகை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் மகிந்த தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் தவணைகளாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. இலங்கை நாட்டில் சட்டம் என்ற சொல்லுக்கு என்ன அருத்தம் அது யார்மீது அமுல்படுத்தப்படுகின்றன!!!??? பிரதமரையே இலஞ்சம் கொடுத்துதான் உருவாக்கவேண்டிய நிலைமை நம் நாட்டில் இராஜபக்ஷ் கள்ள குடும்பத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

    ReplyDelete
  2. த்தூ ஐனநாயகம்

    ReplyDelete

Powered by Blogger.