Header Ads



நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை, தடையாகக் கருத வேண்டாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை தடையாகக் கருதாது இவ்வாண்டு நிறைவடையும் போது நிறைவுசெய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று முற்பகல் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

1 comment:

  1. If I see your face I am so much getting upset,we don't want to see your face,,pls kindly requesting to jafna muslim any news about him avoid posting photo only news enough...Thank u

    ReplyDelete

Powered by Blogger.