Header Ads



நல்லாட்சி கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவோம், பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவேன் - மைத்திரிபால

பாராளுமன்றத்தை விரைவில் கூட்டுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சண்டே டைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு அவசியமான பெரும்பான்மையுள்ளது,பாராளுமன்றம் விரைவில் கூடும்  என சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் அமைதியானதாக காணப்படும் நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பானவாக்குறுதிகள் உட்பட  எங்களது சர்வதேச  கடப்பாடுகளை நிறைவேற்றுவோம் என சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ளோம் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Yahapalanaya?????? Are you joking????????

    ReplyDelete
  2. என்னாட்சி? இலஞ்ச ஊழல் ஆட்சிண்டு சொல்றா மொக்காமண்டையா!

    ReplyDelete

Powered by Blogger.