Header Ads



பௌசி எந்தப் பக்கம்...?


சுதந்திரக் கட்சியின் மூத்தவர்களில் ஒருவரான பௌசி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ஆகியோருடன் அதிருப்தியில் உள்ளதாக அறியவருகிறது.

அவர் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து 3 தகவல்கள் கிடைத்தன.

1 அவர் அமைச்சராக பதவியேற்றாலும் பாராளுமன்ற வாக்கெடுப்பில் நடுநிலையாக செயற்படுவார்.

2. அவர் சுதந்திரக் கட்சியில் துமிந்த உள்ளிட்டவர்களுடன், இணைந்து மாற்று அணியாக செயற்படுவார்.

3. ஐ.தே.க.க்கு ஆதரவளிப்பார்

No comments

Powered by Blogger.