Header Ads



மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் கையளிப்பு

புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சபாநாகரிடம் கையளித்துள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கையெழுத்திட்டு சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.