Header Ads



புதிய அரசாங்கத்தில் எமது குழு, எந்த அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுக்காது


புதிய அரசாங்கத்தில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொள்வதற்கு தான் தயாரில்லையெனவும் பின்னாசன எம்.பி. போன்று செயற்படப் போவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு பொரல்லையிலுள்ள திலங்க சுமதிபாலவின் வீட்டில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பலமான ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அமைச்சுப் பொறுப்புக்களைப் புறக்கணிப்பது என தான் உட்பட குழுவினர் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். Dc

1 comment:

  1. they give it up for short period to invite UNP guys by giving ministry for short period. But once they win for stable government .. will take back all the miniistry permanently... they are plying an intelligent game.

    ReplyDelete

Powered by Blogger.