Header Ads



‘மஹிந்தவுக்கு பிரதமர், ஆசனம் ஒதுக்கப்படும்’ - சபாநாயகர்

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளின் பிரகாரம், ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உறுப்பினர்களுக்கான ஆசனங்கள், வர்த்தமானி அறிவித்தலுக்குப் பின்னர் ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.