Header Ads



ஐ.தே.க. யின் 5 பேர், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர் - நாவின்ன

எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக கலாசார விவகார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. பொண்யன்களே இதைவிட பிச்சை எடுத்து திண்ணுங்கடா!

    ReplyDelete

Powered by Blogger.