Header Ads



மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கியமைக்கு, மன்னிப்புக் கோருக்கின்றோம் - ஹரின்

“மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியமைக்கு ஐ.தே.க. ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோருக்கின்றோம். சர்வாதிகார ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஸ, 2015ஆம் நாடு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களினால் தோற்கடிக்கப்பட்டார். அப்படியான ஒருவரை தற்போது திருட்டுத்தனமாக பிரதமராக்கிய மைத்திரியை நாம் வீட்டுக்கு அனுப்பியே தீருவோம்” என்றார்.

பிரதமர் பதவியில் மஹிந்த சட்டவிரோதமாக இருப்பது அவருக்கே வெட்கக்கேடு எனவும், உடன் அவர் பதவியைத் துறந்து கெளரவமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ எம்.பி மேலும் கூறினார்.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ எம்.பி.,

No comments

Powered by Blogger.