Header Ads



ஒரு வாரத்தில் சவூதியில், மாரடைப்பினால் 2 இலங்கையர்கள் மரணம்

மாவனல்லை மும்தாஸ் ஷெரீப்  (49) திடீர் மாரடைப்பு காரணமாக சவூதி அரேபியாவில் காலமானார்.

மாவனல்லையைச் சேர்ந்த இவர் மர்ஹூம் முஹம்மது ஷெரீப், சித்தி மாஜிதா ஆகியோரின் புதல்வரும், பொல்கஹவலயைச் சேர்ந்த ஸீனத் ஸவ்ஃபராவின் அன்புக் கணவருமாவார்.

முஹம்மத் அகீல், ஃபாத்திமா அமானா, அஹமத் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான மும்தாஸ் ஷெரீஃபின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் சவூதி அரேபியாவின் அல்கஷீம் பிரதேசத்தில் இடம்பெறவிருக்கிறது.

கடந்த  ஒரு வாரத்தில் 2 இலங்கையர்கள், சவூதியில் மாரடைப்பினால் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.