Header Ads



பணிந்தார் மைத்திரி . 16 ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றத்தை கூட்ட ஓப்புதல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில்
முக்கிய சந்திப்பொன்று இன்று (31) மாலை 5 மணிக்கு இடம் பெற்றது.

.அதற்கான நேரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுக்கிக்கொடுத்தார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே அறிவிக்கபட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டும்   நவம்பர் 16 என்ற திகதியை மாற்ற  சபாநாயகர் கரு ஜயசூரியவினால்  கோரப்பட்டது.

அதனை அடுத்து நவம்பர் 16க்கு முன்னர் பாராளுமன்றை  கூட்ட ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.