அயோத்தியில் மீண்டும் பாபர் மசூதியை கட்டியேதீருவோம் - அஸதுத்தீன் உவைசி சபதம்
பாபரி மஸ்ஜித் நினைவு தினத்தை முன்னிட்டு 06-12-2015 ஒவ்ரங்காபாத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சதிரமான அஸதுத்தீன் உவைசி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அந்த உரையில்,
அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிக்க பட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜிதை கட்டியேதீருவோம் இதில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை.
இந்தியாவின் அரசியல் சாசனத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவின் உச்ச நீதி மன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
வழக்குகளில் இறையருளால் வெல்வோம் இடிக்கபட்ட இடத்தில் மீண்டும் மஸ்ஜிதை கட்டுவோம் இதை எவானாலும் தடுக்க முடியாது
எனது வாழ்நாளில் ஆயோத்தியாவில் ராமார் ஆலையம் எழுப்ப பட்டாகவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி மோகன்வத்தின் கனவு கனவாகவே இருக்கும்.
இறைவனின் உதவியும், அருளும் நமக்கு இருக்கிறது நாம் மீண்டும் அயோத்தியில் மஸ்ஜித் எழுப்புவதை மோகன் பகவத் உள்பட எவனாலும் தடுக்க முடியாது இவ்வாறு அவரின் உரை அமைந்தது.
Post a Comment