கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வீதிகளில் நீர் தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் பல பிரதான வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
Its for the government to do a proper drainage system. If not as the time goes it will become worse than this.
ReplyDelete