Header Ads



விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை கழட்டி, வெள்ள நிவாரண நிதி

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை இஸ்லாமிய சமுதாயம் அரவணைத்து விட்டதால் முஸ்லிம் தாயார் ஒருவர் தனது விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை கழட்டி நிவாரண நிதியில் தன்னுடைய பங்களிப்பாக இருக்க வேண்டும் என்று கொடுத்து விட்டார்.

அண்ணலம் பெருமகனார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வார்த்தெடுத்த சமுதாயம் என்ற சொல்லைத்தவிர வேறு வார்த்தைகள் சொல்வதற்கு இல்லை..!


No comments

Powered by Blogger.