Header Ads



“உலக புகையிலை எதிர்ப்பு விருது" ராஜிதவை கௌரவிக்கும் நிகழ்வு

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சுகாதார மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்னக்கு “உலக புகையிலை எதிர்ப்பு விருது 2015” இனை வழங்கி கௌரவிக்கும் முகமாக இன்று (07) மாலை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

No comments

Powered by Blogger.